Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
  • மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக போராட்டம் நடத்திய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்...

Showinpage View More right-arow

Advertisement

தமிழகம் View More right-arrow

தமிழகம் View More right-arrow

அரசியல் View More right-arrow

அரசியல் View More right-arrow

Advertisement

தினகரன் வீடியோ View More right-arrow

Advertisement

வழிபாடு முறைகள் View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10065225

    திதி என்பது ஆகாயத்தில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் ஆகும். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பௌர்ணமி அன்று இருவரும் நேர் எதிராக அதாவது180 பாகை தூரத்தில் இருப்பார்கள். அதாவது சூரியன் இருந்த ராசியில் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார்.சூரியனிலிருந்து ஒவ்வொரு நாளும் சந்திரன் எவ்வளவு தூரம் விலகிச் சென்றுள்ளார்...

  • Flowers_newslist_horizontal-layout_10063981

    1. முன்னுரை நாம் மாலையில் நம் வீட்டில் விளக்கேற்றுகிறோம். ஆனால் ஊர் முழுக்க ஒவ்வொரு வாசலிலும் தோரணமாக நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றினால் எப்படி இருக்கும்? ஊரே ஜெக ஜோதியாக இருக்கும் அல்லவா. அப்படி ஊரெல்லாம் விளக்கேற்றி விழாக் கோலம் கொள்ளும் நாள் தான் திருக்கார்த்திகை திருநாள். திருக்கார்த்திகை திருநாளில் எல்லா ஆலயங்களிலும் விளக்கு ஏற்றப்பட்டாலும் அக்னித்...

  • Flowers_newslist_horizontal-layout_10063427

    அம்பிகைக்கு சேவை செய்யும் பல்லாயிரக் கோடி யோகினிகளில் முக்கியமான சுக்ர யோகினியைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள் சுக்கிரனும் சுக்கிர யோகினியும் இந்திய ஜோதிட சாத்திரத்தின் படி ஒன்பது கோள்களில் ஆறாவதாக வரும் கிரகம் சுகங்களுக்கு அதிபதியான சுக்கிர கிரகம் ஆகும். ஒரு மனிதனின் இல்லற வாழ்க்கை, அதன் சுகங்கள், பிறரை வசீகரிக்கும் அழகிய...

சமையல் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10065358

    தேவையானவை: பச்சரிசி - 1 கப், வெல்லம் - ½ கப், நெய் - 5 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - சிறிதளவு, நெய்யில் வறுத்த தேங்காய் துண்டுகள் - 5 டீஸ்பூன். செய்முறை: பச்சரிசியை ஒரு மணி ேநரம் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு, வெல்லத்தை பாகு ஆக்கி ஊற்றி நைசாக அரைத்து எடுக்கவும். அதில்...

    17 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10065355

    தேவையானவை: வறுத்த வேர்க்கடலை - 1 கப், வெல்லம் - ½ கப். செய்முறை: வறுத்த வேர்க்கடலையை தோல் நீக்கி, மிக்ஸி ஜாரில் ஒரு சுற்று சுற்றி விட்டு, அதனுடன் வெல்லப் பாகு சேர்த்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும். ...

    17 hours ago
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10064777

    தினை மாவு மாவிளக்கு தேவையானவை: தினை அரிசி அல்லது தினை மாவு - 2 கப், தேன் - ½ கப், ஏலத்தூள் - 1 டீஸ்பூன், சுக்குத் தூள் - 1 டீஸ்பூன். செய்முறை: தினையை மூன்று முறை கழுவி சுத்தம் செய்து, 2 மணி நேரம் ஊறிய பின் வடிகட்டி, சுத்தமான துணியில்...

    03 Dec 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10064178

    கார்த்திகை தீபம் என்றாலே இனிப்பு அப்பம், பொரி உருண்டை, இனிப்பு பொங்கல் போன்ற உணவுகள்தான் பிரதானமாக இருக்கும். இந்த சிறப்பு உணவுகளை கார்த்திகை மாதத்தில் விரதம் இருந்து, கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் தயாரித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். தோழியருக்காக கார்த்திகை தீப பிரசாதங்கள் குறித்து விவரித்துள்ளார் சமையல் கலைஞர் வசந்தா. கார்த்திகை அப்பம் தேவையானவை:...

    02 Dec 2025
    BY Lavanya
  • Flowers_news-list-bigImg-layout_10062251

    தேவையானவை: பயத்தம் பருப்பு - 1 கப், பால் பவுடர் - 1 கப், பவுடராக்கிய சர்க்கரை - 1 கப், முந்திரி துண்டுகள் - 4 டேபிள் ஸ்பூன், ஏலப் ெபாடி - 1 டீஸ்பூன். செய்முறை: பயத்தம்பருப்பை கழுவி துணியில் உலர்த்தி முக்கால் பதம் காய்ந்ததும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்துப் பவுடராக்கவும்....

    28 Nov 2025
    BY Lavanya
Advertisement

விளையாட்டு

ஆலோசனை View More right-arow

  • Flowers_newslist_horizontal-layout_10065376

    நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவப் பேராசிரியர் முத்தையா நான் ஒரு சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கை விரல்களிலும் பாதங்களிலும் தோல் உரிகிறது. அரிக்கிறது. தண்ணீர் பட்டால் எரிச்சல் ஏற்படுகிறது. வேதிப் பொருட்களால் வரும் அலர்ஜியாக இருக்கலாம் என நினைத்துப் பல வைத்தியங்களைச் செய்து பார்த்தேன். எதுவுமே பலன் இல்லை. சமீபத்தில் ஒரு டாக்டரிடம்...

  • Flowers_newslist_horizontal-layout_10065273

    நன்றி குங்குமம் தோழி கையறு நதி பொதுவாக மருத்துவமனைகளிலும், நீதிமன்ற வளாகத்திலும் அழுது கொண்டிருக்கும் மனிதர்களையும், கவலையில் இருக்கும் முகங்களையும் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருப்போம். ஆனால், இந்த உலகின் ஒட்டு மொத்த மனிதாபிமானம் குறித்தும் பக்கம் பக்கமாய் பேசுவோம். அது மாதிரிதான் இந்த புத்தகமும். பாதிக்கப்பட்ட நபர்களுக்காகவும், அவர்களின் உறவுகளுக்காகவும் மனிதாபிமானம் பேசும்...

  • Flowers_newslist_horizontal-layout_10064770

    நன்றி குங்குமம் தோழி திருமணமாகி ஆறு மாதமாகிவிட்டால் உற்றார், உறவினர்கள் அந்த தம்பதிகளை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி ‘விசேஷம் உள்ளதா’ என்பதுதான். காலங்கள் மாறினாலும், இந்தக் கேள்வி மட்டும் மாறவே இல்லை. இன்று நாம் வாழும் சூழல், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தாமதமாக திருமணம் செய்வது போன்ற பல காரணங்கள் குழந்தையின்மைக்கு...

  • Flowers_newslist_horizontal-layout_10064740

    நன்றி குங்குமம் டாக்டர் இதயம் மற்றும் மார்பக நிபுணர் முகம்மது ரியான் சையது இதயமே… இதயமே… ஹெல்த் கைடு! நாம் தூங்கும் போது உண்டாகும் ஸ்லீப் அப்னியா [Sleep apnea] எனப்படும் மூச்சுத் திணறல் நோய், இதய நோய்களுக்கான ஒரு முக்கிய காரணியாக அதிகரித்து வருவது தற்போது அடையாளம் காணப்பட்டு வருகிறது. இருப்பினும், நம்முடைய இதயத்திற்கும்,...

  • Flowers_newslist_horizontal-layout_10064158

    நன்றி குங்குமம் டாக்டர் ஆயுர்வேத மருத்துவர் அஜித்குமார் விவேகானந்தன் அப்போலோ மருத்துவ குழுமம் சார்பில் சென்னை கிரீம்ஸ் சாலையில் 35 படுக்கைகளுடன் கூடிய அப்போலோ ஆயுர்வைத் என்ற பிரத்யேக ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை அப்போலோ குழுமத்தின் நிறுவனர் -தலைவர் மருத்துவர் ப்ரதாப் சி.ரெட்டி தொடங்கி வைத்தார். இங்கு, எலும்பியல், நரம்பியல் மற்றும் நரம்பு சிதைவு...

Advertisement

வேலைவாய்ப்பு

Advertisement

படங்கள் View More right-arow

விவசாயம் View More right-arow

  • Flowers_news-list-bigImg-layout_10064755

    என்னதான் விவசாயத்தில் பல புதுமைகள் வந்தாலும் நெல் சாகுபடியை விட்டு விடாமல் செய்து வரும் விவசாயிகள்தான் தமிழகத்தில் அதிகம். அதிலும் சில விவசாயிகள் சில பயனுள்ள தொழில்நுட்பங்களைக் கையாண்டு நெல் சாகுபடியிலும் நேர்த்தியான லாபத்தை அள்ளுகிறார்கள். இத்தகைய நெல் விவசாயிகளுக்காக ஆண்டுதோறும் நல்ல விளைச்சல் தரும் நெல் ரகங்கள் வெளியிடப்படுகிறது. அதன்படி சமீபத்தில் வெளியிடப்பட்ட சில...

    03 Dec 2025
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10064753

    சின்ன வயசுலருந்தே காய்கறிச்செடிகள் வளத்துக்கிட்டு இருந்தேன். இப்போ பிரண்டை, கரிசலாங்கண்ணி, மிளகாய், செம்பருத்தி மாதிரியான செடிகொடி வகைகளை வளக்கறேன்” என விவசாயத்துக்கு வந்த தனது ஆரம்ப கால கதையைச் சொல்லத் தொடங்கினார் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பரிமளமங்கைபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதா. 5 ஆண்டுகளாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மதிப்புகூட்டல் என பரபரப்பாக...

    03 Dec 2025
    BY Porselvi
  • Flowers_news-list-bigImg-layout_10063462

    மாறி வரும் இன்றைய யுகத்தில் நம்பிக்கைக்குரிய சில இளைஞர்கள் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் திருநாளூர் சசிக்குமார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள திருநாளூரில் வசிக்கும் இவர், அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக இருக்கிறார். அதற்கு காரணம் இவர் கையில் எடுத்தமூலிகைப் பயன்பாடுதான். அப்படி என்ன செய்கிறார் என்கிறீர்களா? அறந்தாங்கியில்...

    01 Dec 2025
    BY Porselvi